Tag: அன்புமணி
உரிமையை வென்றெடுக்கும் வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம் – அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்-ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம் என அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...
91 பேரை காவுவாங்கிய ஆன்லைன் சூதாட்டம்… தடைசெய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி பகீரங்க குற்றச்சாட்டு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி: 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? என அன்புமணி கேள்ளி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா்...
அதிகாரத்தை நிலைநாட்ட டெல்லி செல்லும் அன்புமணியின் ஆதரவாளர்கள்…
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி தரப்பு. அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் குழு இன்று டெல்லி செல்கின்றனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்...
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் காப்பாற்ற அரசே முயல்வதா? உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது,...
அன்புமணி தலைமையில் தியாகராய நகரில் போட்டி நிர்வாகக் குழு கூட்டம்
ஏ,பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது என ராமதாஸ் கூறிய நிலையில் தியாகராயர் நகர் அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்...