Tag: அரசுப்பள்ளிகளில்

அரசுப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஜூன் 2ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்...

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...