Tag: அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.தமிழ்நாடு...
விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை
நாளை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளாா்.தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 23) மாநிலம் முழுவதும் சம்பளத்துடன்...
189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் இதுவரை...
“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்
மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் ஆவணம் காண்பித்தாலும் போதும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில்...
பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை
தேர்தல் ஆணையத்தின்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: வாக்காளர் பட்டியல் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
சென்னை:தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...
