Tag: ஆணை

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் கண்டறியப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74...

குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணம் மாயம் – பயனாளி அதிர்ச்சி

விருத்தாசலம் அருகே பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும்...