எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவசர காலத்தில் உதைவிட 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை ரூ.1.60 கோடி செலவில் வாங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன் பெறுவார்கள் என தெரித்துள்ளது.