Tag: தமிழ்நாடு
தவெக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
மே 2026-ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சூழல் காரணமாக தமிழகம் முழுவதும் தவெக அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தமிழக அரசியல் சூழலில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு...
”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்ட வணிக சிலிண்டர் விலை குறித்து அவர் கடும் கண்டனம்...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்
2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380 உயர்ந்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இது 81% உயர்வாகும். இந்த விலையேற்றம் வணிகர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் பெரும் சுமையாக...
நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு
நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்...
மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை
2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள...
