Tag: அரசு
“அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அரசா? வேடிக்கையாக இருக்கு!” – இடதுசாரிகளுக்கு அமைச்சர் அருண் ராஜ் நறுக்குத் தெறிக்கும் பதில்!
"அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் தமிழ்நாடு அரசு இயங்குகிறது என்று இடதுசாரி தலைவர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது" என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ் அதிரடியாகப் பேசியுள்ளார். மேலும், அரசின் கவனத்திற்கு...
“மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. தப்பு செஞ்சா ஆக்ஷன் கன்ஃபார்ம்!” டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப்...
தண்டனையால் எதையும் மாற்ற முடியாது; தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே நோக்கம்!” — அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலித்தால் பணியிடை நீக்கம் நடவடிக்கை தொடரும் என்றும், அதேவேளையில் தொழிலாளர்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.தளபதி...
பெரம்பூர்: மனு அளித்த பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்!
சுய தொழில் தொடங்கக் கேட்ட 16 பெண்களுக்கு உடனடியாகத் தையல் இயந்திரங்கள் வழங்கி உத்தரவுபெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுய தொழில் தொடங்க உதவி கேட்டு மனு அளித்த ஏழைப் பெண்களுக்கு, உடனடியாகத்...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ‘ஆற்றுப்படுத்துதல் மையம்’ திறப்பு!
மன அழுத்தம், தற்கொலை எண்ணங்களில் இருந்து மக்களை மீட்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி நடவடிக்கைநெல்லை மாவட்டத்தில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள்...
சந்துரு குழு பரிந்துரைகள் அமல் – அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்; வழக்கு செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு.
நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் அமல்: பதிலளிக்கத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை ஒழிக்கக் கோரிய பொதுநல வழக்கு; செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்புதிருநெல்வேலி மாவட்டம்...
