Tag: அரசு
முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு...
பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…
பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த நிறுவனம்… துரிதமாக செயல்பட்ட அரசு – மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த காஞ்சிபுரம் நிறுவனத்தின் மீதான தமிழக அரசின் நடவடிக்கையால் பல மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான நாளையொட்டி...
ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்...
ஜனநாயகத்தின் 4-ம் தூண்கள் ஊடகங்கள்… சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் – டிடிவி தினகரன்
தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா?, அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
50,000 நெல் மூட்டைகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஆண்டு 1...
