Tag: அரசு

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அமமுக பொதுச்...

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5...

அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர்...

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோர்க்கை நிறைவேற்றம்…இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme)  செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension...

“அரசு கடன் வாங்குவது”பயமல்ல  – ஒரு வளர்ச்சி திட்டத்திற்கான அடித்தளம்!!!

அரசு கடன் வாங்குவதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?” – பேராசிரியர் ஜெயரஞ்சன் கருத்தின் பொருளாதாரப் பின்னணி குறித்த விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.பேராசிரியர் ஜெயரஞ்சன் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில்,  “அரசு கடன்...

திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகரில் மினி டைடல் பூங்கா–டெண்டர் கோரிய தமிழக அரசு…

திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...