Tag: அரசு
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.இண்டிகோ...
அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி
அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது....
கரூர் துயர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் 41 பேர் உயிரிழந்ததும், பலர் படுகாயமடைந்ததும்...
திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்
அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
- என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்
இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா? என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக...
