Tag: அரசு

“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி...

VPN சேவைகளுக்கு கெடுபிடி…ஒன்றிய அரசின் புதிய ஒழுங்குமுறை திட்டம்…

VPN நிறுவனங்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை VPN (Virtual Private Network) சேவைகள் மூலம் அணுகுவதைத் தடுக்கும் நோக்கில்,...

ஜூலை 10-ல் கரூர் வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் – அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்று...

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச்செயலாளரும்,...

தோப்பிலேயே தேங்காய்களைக் கொட்டும் அவலம் – திண்டுக்கல் தென்னை விவசாயிகள் கண்ணீர்! அரசு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை!

தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.​65,000...

“தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

"அத்தியாவசிய பொருளான ஆவின் பால் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.​கடலூர் மாவட்டம்...