Tag: அரசு

மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) ஐ.எஸ்.இன்பதுரை, தமிழக அரசின் மெத்தனப் போக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்துகள் மற்றும் 6...

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை இணைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தெரிவித்துள்ளது. இது முந்தைய அரசுகளின்...

த.வெ.க-வின் தவறுக்கு பொதுமக்களின் வரிப்பணமா? அரசு வேலை அறிவிப்பை எதிர்க்கும் சிபிஎம்!

கரூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யின் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்புக்கு...

ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்றம் ஏற்கத்தக்கதல்ல; த.வெ.க அரசின் குதிரை பேரம் அதிக விலைக்குப் போகிறது! – கி.வீரமணி காரசாரம்

"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல தற்போது...

ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!

மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...