Tag: அரசு

இடஒதுக்கீட்டுக்கான திட்டம் முடங்கும் அபாயம்… அரசு பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார்...

அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த  விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம்...

சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் – இராமதாஸ் கோரிக்கை

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி, சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி மற்றும் சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”

"போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. "எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய...

போர்கால கொள்முதலுக்கான அனுமதி பெறதேவையில்லை – மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி அனைத்து மாநில தலைமைச்...

மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்-துணை முதல்வர் பேட்டி

காஷ்மீரிலுள்ள மாணவர்களை மீட்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்....