Tag: அரசு
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது என்றும் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர்...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் மனநலம், கல்வி மற்றும் இணையப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு...
சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் திமுக சார்பில்...
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது...
