- Advertisement -
நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!
கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தத் தகவலைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிக்குத் தயாராக வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…



