Tag: schools
ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!
மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...
அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாணவர் கூட வராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் முற்றிலும்...
அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!
புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விச்...
பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...
சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் சமூக நீதி, அறிவியல் சிந்தனை மற்றும் ஒற்றுமைக்கு மட்டுமே...
பள்ளிகளில் ‘பீஸ் போர்டு’ கட்டாயம்! அதிரடி உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண விபரங்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகைகளில் (Notice Board) கட்டாயமாக வெளியிட வேண்டும்...
