Tag: மாவட்டம்
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை...
பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி – பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!
"வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை, வனத்துறையை அழையுங்கள்" என்று பொதுமக்களிடம் அலட்சியமாகப் பேசிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலரின் ஓராண்டு ஊதிய உயர்வை (Increment)...
“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!
குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது...
காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...
வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை கடுமையான வயிற்று வலி காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு...
ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!
மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...
