Tag: மாவட்டம்
கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை சிஆர்சி டிப்போ பகுதியில் கரும்பு விற்பனைக்காக கொண்டு வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன....
மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ...
ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் – வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி
ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாணவர்கள் மத்தில் உரையாற்றினாா்.வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி இணைந்து ஆண்டுதோறும் நடத்தி...
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திருப்பூரிலும் கலவலரத்தை தூண்டும் முயற்சி – ஐஜியிடம் புகார்
தமிழக அரசு முருகன் கோவிலை இடித்துவிட்டதாக கூறி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியை பரப்பி வரும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா மீது நடவடிக்கை...
மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர்
அரசு மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பேசியுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு...
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வா்…
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது. அவ்விழாவிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தாா். பின்னா் முதல்வா்...
