Tag: மாவட்டம்

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் முட்புதற்குள் புகுந்து விபத்து…

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வேன் சாலையை விட்டு இறங்கி முட்புதற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.வேம்பாரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர்-ல்...

சாம்பாரில் எலி… கேண்டினுக்கு சீல் வைத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை

திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சாம்பாரில் எலி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து கேண்டினை இழுத்து சீல் வைக்க தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் திருக்கோவிலூர் கலை...

மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.ராமநாதபுரம் நாடார்வலசையில் மது கடைகள் இயங்கி வருகிறது....

ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…

ஆம்பூர் கலவர வழக்கில் 191 பேர் மீதும் இன்று திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015 ஆம்...