Tag: மாவட்டம்
அரியலூரில் சிலிண்டா் லாாி வெடித்ததால் பரபரப்பு!!
வாரணவாசி அருகே லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில்...
கல்லூரியில் செல்போன் மறுப்பு…மனஉளைச்சலில் மாணவர் தற்கொலை!
தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே...
நடக்க இயலாத முதியவரை ஜி.எச் வளாகத்தில் நிர்கதியாய் விட்டு சென்ற உறவுகள்…
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நடக்க இயலாத நிலையில் உள்ள முதியவரை அவரது உறவினர்கள் அழைத்து வந்து நிர்கதியாக விட்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்ட அரசு தலைமை...
தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும் பயணிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...
கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் பலி…
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தனா்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர்...
பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு
நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்...
