Tag: மாவட்டம்

“சார் ப்ளீஸ் போகாதீங்க சார்!” பட்டுக்கோட்டையில் 2,000 மாணவர்கள் கண்ணீர் மல்கப் போராட்டம்; தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!

"சார், எங்களை விட்டுட்டுப் போகாதீங்க சார்... நீங்கதான் எங்க பள்ளிக்கூடத்துலேயே இருக்கணும்" என்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாகக் குரலெழுப்பியும், மாணவிகள் கண்ணீர் விட்டுப்...

​தேசிய நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய ஊழியர் மீது லாரி மோதிப் பலி – திண்டிவனம் அருகே கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Median) இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லாரி...

18 பேர் உயிரிழக்கக் காரணமான அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுத் தள்ளுபடி!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 18 வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேரின்...

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வென்றே தீர வேண்டும் – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக தற்போதைய தவெக அரசை வீழ்த்தி, மாபெரும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட...

தோப்பிலேயே தேங்காய்களைக் கொட்டும் அவலம் – திண்டுக்கல் தென்னை விவசாயிகள் கண்ணீர்! அரசு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை!

தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.​65,000...

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக...