Tag: மாவட்டம்

நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு....

சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு

சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி...

அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த...

கிருஷ்ணகிரி: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலி!!

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர்...

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு என பெரிய கருப்பன் கூறியுள்ளாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க...

+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் கொண்டாடினர்.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அளவில் 98.87...