Tag: மாவட்டம்
நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் – வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...
“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!
தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...
கலாம் இல்லம் அருகே போர்க்களம்…மீண்டும் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை…மக்கள் அவதி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே சீராக இயங்கி வரும் பாதாள சாக்கடையை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தோண்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது....
கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!
கோவை ஆவின் நிறுவனம் தனது பால் விநியோக முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஜூலை 1 முதல் பால் ஆர்டர் மற்றும் கட்டணம் செலுத்துதல் AAVIN CBE - Apps on...
தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு...
தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!
ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும் என எச்சரிக்கை 13 ஆண்டு கால சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல். தமிழகத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை...
