Tag: மாவட்டம்
கடத்தில் வழக்கில் திடீர் திருப்பம்…காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
புரட்சி பாரதம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் மனுதாரா் வழக்கை திரும்ப பெற...
ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல் மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்...
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த, பறக்கும் படையினர் அதிரடி சோதனை.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல்...
கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!
கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர்-ஊட்டி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்...
ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில், செல்பி எடுக்க முயன்றபோது 150 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்த வாலிபர், சுமார்...
