Tag: மாவட்டம்
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கடல் உணவு ஏற்றுமதி...
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை உயர்வு; தொழிற்சாலை நிர்வாகிகள் கைது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
பக்தர்கள் கவனத்திற்கு…”திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு ஜூலை 1 முதல் முழுத் தடை”
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருச்செந்தூர்...
செங்கல் சூளையில் சிறைப்பட்ட வாழ்க்கை…4 குழந்தைகள்உட்பட 9 பேர் மீட்பு…
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.திருப்பத்தூர்...
