Tag: மாவட்டம்

ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…

நெல்லையில் செம்மறி ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமரன். இவா் தனது மனைவி லட்சுமியுடன் தங்கள் தொகுதியில் விவசாயம்...

வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள்…சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும்...

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிய திண்டிவனத்தில் 3 நாள் விழிப்புணர்வு முகாம் துவங்கியது. அதில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிதியில் இருந்து ரூ. 3...

கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் – இயக்குநர் விளக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பொறியியல் கல்லூரியில் உணவு உட்கொண்ட 400 மாணவர்களுக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பாதிப்படைந்தது. இது குறித்து கல்லூரி செயல் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்வி...

திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...

திருவள்ளூரில் பனை விதைகளை விதைக்கும் பணி தீவிரம்…

திருவள்ளூர் மாவட்டத்தில், பனை விதைகளை விதைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.வருங்காலங்களில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு பனைமரம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், தமிழக...