Tag: மாவட்டம்

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக்...

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை!

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள்...

மரத்தின் வேர் முதல் நுனி வரை தேன் சொட்டும் பலாப்பழங்கள்; சுவைக்க ஆளின்றி அழுகுவதாக வத்தல்மலை விவசாயிகள் வேதனை!

தருமபுரி மாவட்டத்தின் 'மினி ஏற்காடு' என்று அழைக்கப்படும் வத்தல்மலையில், இந்த ஆண்டு பலாப்பழம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையிலும், போதிய போக்குவரத்து வசதியும் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாததால் மரங்களிலேயே கனிந்து அழுகி வருவதாக...

ஆதார் ஓ.டி.பி இருந்தால்தான் ஓ.பி சீட்டா?! ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் (OP) சீட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் மொபைல் ஓ.டி.பி (OTP) கட்டாயம் என்ற புதிய நடைமுறையால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள்...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம் மற்றும் அதற்கு மேல் எடையுள்ள தரமான முட்டைகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (NECC) மண்டல...

நிலக்கோட்டை அருகே பரபரப்பு: எல்.பி.ஜி கேஸ் லாரியில் தீப்பிடித்தால் அணைப்பது எப்படி? இந்தியன் ஆயில் நிறுவனம் தத்ரூப தீ தடுப்பு ஒத்திகை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கேஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தத்ரூப தீ தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி...