Tag: மாவட்டம்
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மூலம் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய...
காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு – உணவு தரத்தை உறுதி செய்ய கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 10 அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவமனையில்...
கோவையில் பிரம்மாண்ட ‘இன்டெக் 2026’ – ஜூன் 4 முதல் தொழில்நுட்ப திருவிழா….
கொடிசியா வளாகத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள INTEC 2026 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி, உலகின் முன்னணி தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துகிறது.தென்னிந்தியாவின்...
ஜப்பான் விதித்த திடீர் தடை – இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய...
வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் வாடிவாசல்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
