Tag: திருவள்ளுர்

பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு

நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்...

வாத்தியம் வாசித்த மூதாட்டிக்கு பளார்… மன்னிப்பு கேட்க மறுத்த பூசாரி அடாவடி!

திருவள்ளுர் அருகே கைலாயம் வாதியம் வாசிக்கும் 65 மதிக்கத்தக்க பெண்மணியை கோவில் பூசாரி தாக்கியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும்...

திருவள்ளுரில் நா.த.க-விலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

திருவள்ளுர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கை விரோத போக்கை கண்டித்து, அக்கட்சியில்...

விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி

திருவள்ளுர், தண்ணீர்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டின் வெளிபுறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் கிரிஷ்-(6) விஷ வண்டு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.  

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கையை முறித்த வாலிபர் – திருவள்ளூரில் பரபரப்பு. 

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர்  அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கெட்சியாளின் கணவரான வசந்தகுமார்  (39 ) என்பவர்  தனது சித்தி சலோமி உடன்  இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று...

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் வரும் 9ந் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டைகளில் பெயர்...