Tag: Thiruvallur
திருவள்ளூரில் சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர்...
7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர்...
திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...
புதிய நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர்: திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு முடிவு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவிப்பு.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
2026 மார்ச் மாதம் ரயில் சக்கரம் உற்பத்தி: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் ரயில் சக்கரம் தொழிற்சாலை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமான பணியை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது.அதிகவேகத்தை தாங்கும் ரயில்...
திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!
திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து...