Tag: Thiruvallur

காதலித்து பிரிந்து சென்ற இளம்பெண்- ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்

திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்...

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை மற்றும்  எழும்பூர் இடையே 4 ஆவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.இதையடுத்து, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4...

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு...

14 ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தலைவர் தகவல்

வரும் 13,14 தேதிகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்...

தெருநாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து  கொன்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் கைது

திருவள்ளூரில் 50 க்கு மேற்பட்ட தெருநாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து  கொன்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகனை  போலீசார் கைது செய்தனர்.தனது வீட்டில் வளர்க்கும் கோழின் கால்களை  நாய்கள் கடித்து...