Tag: ஆட்சியர்
சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!
100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக்...
சுதந்திர தின விழாவில் நேர்ந்த அடுத்தடுத்த சொதப்பல்கள்: விழுப்புரம் ஆட்சியர் ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் பதற்றம்!
மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏற்றிய தேசியக் கொடியின் கயிறு அறுந்து தொங்கிய சம்பவம் மற்றும் கலை நிகழ்ச்சியின்போது திடீரென மின் தடை ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை...
காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கனமழைக்கு முன் SIR விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர்...
பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு
நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்...
