Tag: district

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி

விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.விருதுநகர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட  பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும்...

கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு

கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம்  மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து...

மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க தனிகவுண்டர்கள் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை...

நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!

ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட...

7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே  விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை  ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர்...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதனால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சமீபத்திய மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 3 நாட்களுக்கு முன்பு, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு...