Tag: district

மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கான  அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...

கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…

திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து...

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…

வங்கிகளில் நகைக் கடன் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இது மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால் அதனை திரும்பப் பெற வேண்டுமென ஈரோடு மாநகர் மாவட்டத்...

ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த...

அதிமுக கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகள் கருத்து…

தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனா்.முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக...