Tag: district

ஐஜி ராஜேஷ்வரி, காவலர்கள், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மதுரை கிளை உத்தரவு

காவல்துறை ஐஜி ராஜேஷ்வரி IPS, உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிசிஐடி மேல் விசாரணை நடத்த மாவட்ட  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புலன் விசாரணை அதிகாரி...

வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம்,  முத்துலட்சுமி...

மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது.தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட்...

டிட்வா புயல் – குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் முழங்கால் அளவு புகுந்த மழை நீரால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல்  எதிரொலியாக...

கனமழைக்கு முன் SIR விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம்  அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர்...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று...