Tag: district

செண்பகத் தோப்பு அணையிலிருந்து வினாடிக்கு 375 கன அடி நீர் வெளியேற்றம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கனமழை காரணமாக செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையிலிருந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு...

வீடூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…

விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 4,410 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியை எட்டியதால் 3 மதகுகள் வழியாக...

மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...

மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு)...

கனமழை எதிரொலி!! கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தோய்வு…

கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர்...

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஐந்து வீடு அருவிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவிக்கு...