Tag: ஆதவ் அர்ஜுனா
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: “எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” என்று உதயநிதி பேச, பதிலுக்குக் கர்ஜித்த ஆதவ்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது.விவாதத்தின்போது பேசிய உதயநிதி, "இது ஒரு மெஜாரிட்டி இல்லாத அரசு; எங்களது...
2029-ல் நீட் தேர்வை பாராளுமன்றத்தில் தூக்கி எறிவோம்! — தங்கை அனிதா நினைவு நாளில் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளிப்பு!
இன்று தங்கை அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான காரசாரமான...
மினி ஸ்டேடியங்கள் நிறுத்தி வைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மினி ஸ்டேடியங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ரூ.3 கோடியில் 365 நாட்களும் பயன்படும் நவீன மைதானங்களாக மறுசீரமைக்க அரசு முடிவுகடந்த ஆட்சிக் காலத்தில் 234 தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின்...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 220 தமிழர்கள் மீட்பு; 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 350 பேரில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 84 பேரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் என சொல்வதா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதில்!
தவறு நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் எனக் காரசாரம்
அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியை விரல் சுட்டிக் காட்டுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,...
“செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் திட்டம் கைவிடப்படவில்லை”: சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி விளக்கம்!
சென்னை செம்மஞ்சேரியில் அமையவுள்ள விளையாட்டு நகரம் (Sports City) திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை...
