Tag: ஆபரேஷன் சிந்தூர்

உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் எம்.பி-க்கள்! தோல்வியடைந்த மோடியின் வெளியுறவு கொள்கை! விளாசும் பொன்ராஜ்! 

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்பட்டு நிற்பதற்கு, நமது வெளியுறவுக் கொள்கையே அடிப்படை காரணம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதன் பின்னணி...

ட்ரம்ப் போனில் மிரட்டினாரா? நடந்த உண்மைகளை சொல்லவா? உடைத்துப் பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்றத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...

டிரம்ப்-க்கு ரகசியம் கசிந்தது எப்படி? மொத்தமாக சிக்கும் மோடி க்ரூப்!

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி 3-வது நாட்டை தலையிட பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் ஹசீப் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

கெஞ்சி கதறிய பாகிஸ்தான்! வாலை நறுக்கிய ராணுவம்!

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஏற்காது என்கிறபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிற நாட்டாமை பேச்சுக்கு. பிரதமர் மோடி தலையாட்டுவது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி...

போர் நிறுத்தம் ஏன்! மர்மத்தை உடைத்து பேசவா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத்...

போர் வெறியில் ஊடகங்கள்! விளாசும் நிரஞ்சன்குமார்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ்  ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ் ஊடகங்களில் போர் குறித்து...