Tag: ஆவடி பாம்பு கடி

ஆவடியில் சோகம்: பாம்பு கடித்து 4-ஆம் வகுப்பு மாணவன் பரிதாப உயிரிழப்பு!

ஆவடி அடுத்த பிருந்தாவனம் நகர் பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி, பிருந்தாவனம் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (40)....