Tag: ஆவடி மாநகராட்சி ஊழியர்

ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!

ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு...