Tag: இடஒதுக்கீடு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி...
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ”வெற்று அரசியல் பிம்பம்” – ஜான் பிரிட்டாஸ் பேச்சு…
பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; தொகுதி மறுவரையறை சமநிலையை சீர்குலைக்கக்கூடும்" என சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளாா்.பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள்...
மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்...
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் அறிவிப்புக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள...
பட்டியல் சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு : தமிழக அரசுக்கு திருமாவளவன் அழுத்தம்..!
பட்டியல் சமூகத்தினருக்கென வணிக_வளாகங்களை அமைத்துத் தர வேண்டும், சாதிய_வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும், வேங்கைவயல் வழக்கு - நீதிவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் பதவிஉயர்வில்_இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்...
இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் எல்லாம் பெரியாரால் படித்தவர்கள் தான்… சீமானுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் பதிலடி!
இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
