Tag: இந்திய தூதரக அதிகாரிகள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த...