Tag: இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால்

இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு

மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி  உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன்...