Tag: உணவு பாதுகாப்புத் துறை
பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்.. சென்னையில் பரபரப்பு..
சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாகவே ஹோட்டல் உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.....