Tag: உயிரிழப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி

மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 3 பேர் பலி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில்...

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு – 21 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு - 21 பேர் பலி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 24 மணி...

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி! சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த டிப்பர்...

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு செங்குன்றம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (40)....