Tag: எடப்பாடி பழனிசாமி
என்.டி.ஏ. கூட்டம்… சப்புனு போச்சு! அடித்து நொறுக்கிய மணி!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இலக்கு மேற்குவங்க மாநிலமாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடியின் பேச்சு இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ...
மோடி பேச்சின் சூட்சுமம்! எடப்பாடி தலைமையில் துண்டு! பொன்ராஜ் நேர்காணல்!
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும், எனவே பின்னால் அவருக்கு பதவி மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ்...
விசில் அடித்த பாஜக! டிடிவியின் திடீர் முடிவு! இனிதான் ஆட்டமே இருக்கு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...
அமித்ஷாவிடம் சேரும் புதிய கட்சி! டிடிவி – எடப்பாடி ஒரே மேடையிலா? உடைத்துப் பேசும் உமாபதி!
சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன், என்டிஏவில் இடம்பெற்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப்...
விஜய் மூலம் டிடிவிக்கு விரித்த வலை! அடுத்து விழவிருக்கும் முக்கிய தலை! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
ஜனநாயகன் மற்றும் சிபிஐ விசாரணைகளால் தவெக அரசியலில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் சூழலை பயன்படுத்தி பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதன்...
தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!
வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர்...
