Tag: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள காலகட்டத்தில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புது புது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஏஐ...
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி சரண்!
தனது இனிமையான குரலால் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். எத்தனை மொழியாக இருந்தாலும் சரி அத்தனை மொழியிலும் எந்த ஒரு பிழையும் இன்றி பாடல்களை பாடி அசத்தும் அசாத்திய...
சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ – தமிழக அரசு
மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று ...
வசீகர குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பியின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!
தன் வசீகர குரலால் பல கோடி ரசிகர்களின் செவி வழி திறந்து நெஞ்சத்தில் இன்று வரை நீங்கா இடம் பிடித்திருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் இதே நாளில் (ஜூன் 4) 1946...