Tag: ஓடும் ரயில்

குடிபோதையில் ஆர்பிஎப் போலீசார் எனக் கூறி மாற்றுத் திறனாளியை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு!

ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளியை ஆர்பிஎப் போலீசார் எனக் கூறி குடிபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை.மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு...