Tag: கடனாளி

ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...