Tag: கண்டன ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் விஜய்யின் மிசா கருத்து: திமுக சார்பில் வரும் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், 'மிசா' (MISA) சட்டம் மற்றும் சர்க்காரியா ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் மற்றும் சைகை...
தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: தமிழகம் முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் ஜனநாயகப் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்ட தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை...
மாநகரப் போக்குவரத்துப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தவர்கள் நியமனம்: சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றோடு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக சிஐடியூ (CITU) அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கடுமையான...
புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் – பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!
கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மற்றும் நகர விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள்...
விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவடி சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி கொண்டிருப்பதை கண்டித்து திருமுல்லைவாயில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர்...
