Tag: கருத்துரிமை

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும், அவற்றை முடக்க எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர்...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து திட்டமிட்டு நீக்குவதாகவும், ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்குப் பணிந்து மெட்டா (Meta) போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும்...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...