Tag: கரூர்
செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
அப்ரூவர் ஆகப்போகிறார் செந்தில்பாலாஜி. அப்படி ஒன்று நடந்தால் திமுக கதி அதோ கதிதான். அதனால் சாதிக்பாட்ஷா2.0 தான் செந்தில்பாலாஜியின் நிலைமை என்கிற பரபரப்பு இருக்கிறது. திமுகவால் செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்து என்று இப்படி...
வாய்க்கால் பராமரிப்பு பணி – கரூர் மாவட்ட கலைக்டர்
வாய்க்கால் பராமரிப்பு பணி - கரூர் மாவட்ட கலைக்டர்
கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால்...
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு
வருமான வரித்துறை சோதனையில் ரூ. 350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் ரூ.3.50 கோடி ரொக்க பணம்...
கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனைகரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கரூரில் நேற்று 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று...
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு
கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் பிரச்சனையில் ஈடுபட்டனர். இதனால், சோதனை நடத்த முடியாமல் வருமான...
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- ஓபிஎஸ் கண்டனம்
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- ஓபிஎஸ் கண்டனம்
அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாஸ்மாக்...
