Tag: கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சு
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம்...