Tag: கலைஞர் குறல் விளக்கம்

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....

35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்         அதனின் அதனின் இலன் கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப்...

34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்         புல்லறி வாண்மை கடை கலைஞர் குறல் விளக்கம்  - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். 332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...

32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா         செய்யாமை மாசற்றார் கோள் கலைஞர் குறல் விளக்கம்  - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...

28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்         ஐந்தும் அகத்தே நகும் கலைஞர் குறல் விளக்கம்  - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள...

24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல         தூதிய மில்லை உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. 232....