Tag: கலைஞர் குறல் விளக்கம்
133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
1322. ஊடலின் தோன்றும்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
கலைஞர் குறல் விளக்கம் - பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
கலைஞர் குறல் விளக்கம் - ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
கலைஞர் குறல் விளக்கம் - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்...
129 – புணர்ச்சி விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
கலைஞர் குறல் விளக்கம் - மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள்...
128 – குறிப்பறிவுறுத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
கலைஞர் குறல் விளக்கம் - வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும் நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி...
