Tag: கலைஞர் குறல் விளக்கம்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம் - எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது. 1322. ஊடலின் தோன்றும்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்           நண்ணேன் பரத்தநின் மார்பு கலைஞர் குறல் விளக்கம் - பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்           அல்லல்நோய் காண்கம் சிறிது கலைஞர் குறல் விளக்கம் - ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே           நீயெமக் காகா தது கலைஞர் குறல் விளக்கம் - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்...

129 – புணர்ச்சி விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்           கள்ளுக்கில் காமத்திற் குண்டு கலைஞர் குறல் விளக்கம் - மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள்...

 128 – குறிப்பறிவுறுத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்           உரைக்கல் உறுவதொன் றுண்டு கலைஞர் குறல் விளக்கம் - வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும் நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி...