Tag: கலைஞர் குறல் விளக்கம்
52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள்...
51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும்...
50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
கலைஞர் குறல் விளக்கம் - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத்...
49 – காலமறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
கலைஞர் குறல் விளக்கம் - பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற...
48 – வலியறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
471. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
கலைஞர் குறல் விளக்கம் - செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை...
46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
கலைஞர் குறல் விளக்கம் - பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல்...