Tag: கலைஞர் குறல் விளக்கம்

52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த        தன்மையான் ஆளப் படும் கலைஞர் குறல் விளக்கம்  - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள்...

51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்         திறந்தெரிந்து தேறப் படும் கலைஞர் குறல் விளக்கம்  - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும்...

50 – இடனறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்         இடங்கண்ட பின்னல் லது கலைஞர் குறல் விளக்கம்  - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத்...

49 – காலமறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

481. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்        வேந்தர்க்கு வேண்டும் பொழுது கலைஞர் குறல் விளக்கம்  - பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற...

48 – வலியறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

471. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்         துணைவலியுந் தூக்கிச் செயல் கலைஞர் குறல் விளக்கம்  - செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை...

46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்         சுற்றமாச் சூழ்ந்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல்...