Tag: கலைஞர் குறல் விளக்கம்

44 – குற்றங்கடிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்         பெருக்கம் பெருமித நீர்த்து கலைஞர் குறல் விளக்கம்  - இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். 432. இவறலும்...

43 – அறிவுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்         உள்ளழிக்க லாகா அரண் கலைஞர் குறல் விளக்கம்  - பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். 422. சென்ற இடத்தாற் செலவிடா...

42 – கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்         செல்வத்து ளெல்லாந் தலை கலைஞர் குறல் விளக்கம்  - செழுமையான கருத்துக்களைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். 412. செவிக்குண...

39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்         உடையான் அரசரு ளேறு கலைஞர் குறல் விளக்கம்  - ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு,...

38 – ஊழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்         போகூழால் தோன்று மடி கலைஞர் குறல் விளக்கம்  - ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான...

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....