Tag: கலைஞர் குறல் விளக்கம்
35 – துறவு – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப்...
34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
கலைஞர் குறல் விளக்கம் - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...
32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கலைஞர் குறல் விளக்கம் - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...
28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள...
24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
கலைஞர் குறல் விளக்கம் - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
232....
23 – ஈகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை...
