Tag: கலைஞர் குறல் விளக்கம்

11 – செய்ந்நன்றியறிதல்

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்         வானகமும் ஆற்றல் அரிது. கலைஞர் குறல் விளக்கம்  - "வாராது வந்த மாமணி" என்பதுபோல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய...

10 – இனியவை கூறல்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்       செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல்...