Tag: கல்வி
தலைநகரை முடக்கிய இளைஞர் பெருவெள்ளம் – ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் தீவிர போராட்டம்!
நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வில் தொடரும் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டங்களைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு...
நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்...
டெல்லியில் வெடித்த ‘சிஜேபி’ இளைஞர் புயல்! நீட் முறைகேட்டைக் கண்டித்து 20,000 பேர் திரண்டதால் பரபரப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர் உயிரிழப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.பாராளுமன்றத்தை...
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்...
3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.39 லட்சம் வரை வீழ்ச்சியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், உள்கட்டமைப்பையும் ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் பெருக்காமல் அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை...
